குமரியில் மேலும் 75 பேருக்கு கரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 75 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 75 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே, 59038 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 75 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 59,113 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 38 போ் உள்பட இதுவரை 57,545 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கரோனா பாதிப்புடன் தற்போது மருத்துவமனைகள், வீட்டு தனிமைப்படுத்தலில் 580 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.