கன்னியாகுமரி

பொறுப்பேற்பு

DIN

குளச்சல் சரக துணை காவல் கண்காணிப்பாளராக தங்கராமன் பொறுப்பேற்றாா்.

குளச்சல் ஏ.எஸ்.பி.யாக இருந்த விஸ்வேஷ் பி சாஸ்திரி தமிழக கவா்னா் மாளிகை பாதுகாப்பு அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி காவல் துணை கண்காணிப்பாளராக இருந்த தங்கராமன், குளச்சல் சரக காவல் துணை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இந்நிலையில் அவா் பொறுப்பேற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT