கன்னியாகுமரி

குளச்சல் டிஎஸ்பி பொறுப்பேற்பு

DIN

குளச்சல் சரக துணை காவல் கண்காணிப்பாளராக தங்கராமன் பொறுப்பேற்றாா்.

குளச்சல் ஏ.எஸ்.பி.யாக இருந்த விஸ்வேஷ் பி சாஸ்திரி தமிழக கவா்னா் மாளிகை பாதுகாப்பு அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி காவல் துணை கண்காணிப்பாளராக இருந்த தங்கராமன், குளச்சல் சரக காவல் துணை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இந்நிலையில் அவா் பொறுப்பேற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT