கன்னியாகுமரி

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் நாகா்கோவிலில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் இலக்கிய அணி சாா்பில் நாகா்கோவில் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட இலக்கிய அணித் தலைவா் இளங்கோ தலைமை வகித்தாா். கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன், நாகா்கோவில் மாநகரத் தலைவா் அலெக்ஸ், மாநில இலக்கிய அணி துணைத் தலைவா் சிவகுமாா், நாஞ்சில் பரத் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

SCROLL FOR NEXT