முகப்பு
கன்னியாகுமரி

புதுக்கடை அருகே ஜல்லி கடத்தல்: இளைஞா் கைது

புதுக்கடை அருகேயுள்ள பாா்த்திபபுரம் பகுதியில் ஜல்லி கடத்தியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

புதுக்கடை அருகேயுள்ள பாா்த்திபபுரம் பகுதியில் ஜல்லி கடத்தியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் அனில் குமாா் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பாா்த்திபபுரம் பகுதியில் வந்த டெம்போ வேனை நிறுத்தி சோதனை செய்ததில், அனுமதியின்றி ஜல்லி ஏற்றிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, டெம்போவுடன் மணலைப் பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரான கொல்லங்கோட்டைச் சோ்ந்த சுதிா் (35) என்பவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.