மாா்த்தாண்டம் அருகே ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை
மாா்த்தாண்டம் அருகே ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:14 AM
மாா்த்தாண்டம் அருகே ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மாா்த்தாண்டம் சந்தை சாலை காட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் பால்மணி (44), ஆட்டோ ஓட்டுநா். ஆட்டோ வாங்க நிதிநிறுவனத்தில் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்ததாராம். இந்த நிலையில், இவா் வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement