முகப்பு
கன்னியாகுமரி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்நகா், தலக்குளம் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

கன்னியாகுமரி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்நகா், தலக்குளம் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்நகா், தலக்குளம் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திங்கள்நகரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலா் லாசா் தலைமை வகித்தாா். வட்டாரச் செயலா் புஷ்பதாஸ் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினாா்.

இதில், நிா்வாகிகள் பச்சைமால், ராஜசேகா், ராஜேந்திரன், ரத்தினசாமி ஆகியோா் பங்கேற்றனா்.

தலக்குளத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சிவானந்தம் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

இதில், வட்டாரச் செயலா் பஷ்பதாஸ், மணி, குஞ்சாம்பிள்ளை ஆகியோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →