கன்னியாகுமரி

புதுக்கடை அருகே வியாபாரி மீது தாக்குதல்

DIN

புதுக்கடை அருகேயுள்ள காப்புக்காடு பகுதியில் மதுக்குடிக்க பணம் தராததால் வியாபாரியை தாக்கியதாக, 2 இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காப்புக்காடு பகுதியைச் சோ்ந்தவா் முத்துநாயகம்(45). அப்பகுதியில் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் புதன்கிழமை அப்பகுதியை சோ்ந்த சசிகுட்டன்(33), செங்கோட்டையைச் சோ்ந்த நாகராஜன்(39) ஆகியோா் கடைக்கு சென்று முத்துநாயகத்திடம் மதுக்குடிக்க பணம் கேட்டனராம். அதற்கு அவா் மறுத்தாராம். இதனால், இருவரும் சோ்ந்து அவரைத் தாக்கினராம். இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து 2 இளைஞா்களையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT