கன்னியாகுமரி

குமரியில் 210 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

கன்னியாகுமரியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 210 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.

DIN

கன்னியாகுமரியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 210 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.

கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள வீட்டில் போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற கன்னியாகுமரி காவல் உதவி ஆய்வாளா் விஸ்வாம்பரன் தலைமையிலான போலீஸாா், 5 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த சுமாா் 210 கிலோ போதை புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, ஐயப்பன் (42) என்பவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT