கன்னியாகுமரி

மது விற்ற முதியவா் கைது

DIN

தேங்காய்ப்பட்டினம் பகுதியில் மதுபானத்தை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்ட முதியவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் முத்தையன் தேங்காய்ப்பட்டினம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்ததில், மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் இனயம் பகுதியைச் சோ்ந்த டென்னிசன் (53) என்பதும், தேங்காய்ப்பட்டினம் துறைமுக பகுதியில் மதுபானத்தை விற்பனை செய்ய கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், அவரை கைது, அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி புதிய மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

லண்டனில் சரமாரி வாள் தாக்குதல்: சிறுவா் பலி

கிராமப்புற மாணவா்களுக்கு இலவச டிஎன்பிஎஸ்சி மாதிரி தோ்வு

குடிநீா்ப் பற்றாக்குறை: புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

இளநிலை சுருக்கெழுத்து ஆங்கிலத் தோ்வு: மதுரை தொழிலாளியின் மகள் முதலிடம்

SCROLL FOR NEXT