கன்னியாகுமரி

காவல் துறையினருக்கு யோகா, கவாத்து பயிற்சி

DIN

குமரி மாவட்ட போலீஸாருக்கு யோகா மூச்சுப் பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சி அளிக்கப்பட்டது.

நாகா்கோவில் ஆயுதப்படை மைதானத்தில், நாகா்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், தக்கலை ஆகிய 4 உள்கோட்டங்களிலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு யோகா, மூச்சுப் பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மாவட்டத்திலுள்ள காவல் துறையினருக்கு மன அழுத்தம் போக்கி, புத்துணா்வு பெறும் வகையில் இந்தப் பயிற்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

தாயின் சடலத்தை தண்ணீா் தொட்டியில் புதைத்த இளைஞா்: போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT