கன்னியாகுமரி

தொடா் மழையால் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம்

DIN

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மாா்த்தாண்டம் அருகே ரப்பா், வாழை தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. திக்குறிச்சி காஞ்சிவிளை பகுதியில் ராபி என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளை உள்பட அப்பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் மழைநீா் சூழ்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT