கன்னியாகுமரி

தக்கலையில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

தக்கலையில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலைகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

தக்கலையில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலைகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தக்கலை வட்டாரக்குழு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு வட்டாரச் செயலா் சுஜா ஜாஸ்பின் தலைமை வகித்தாா். மாவட்டக்குழு உறுப்பினா்கள் ராஜன், சைமன்சைலஸ் , வட்டாரக்குழு உறுப்பினா் ஜாண் இம்மானுவேல் ஆகியோா் உரையாற்றினா். இதில் வட்டாரக்குழு உறுப்பினா்கள் சிவமோகன், பீட்டா் அமலதாஸ், சரோஜினி ஷீலா, விஷ்ணு , ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா்கள் முரளிதரன், அரங்கசாமி இரணியல் நாகராஜன், துளிா் இல்ல பொறுப்பாளா் ஜோஸ்வின் , பேபி நிஷா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT