கன்னியாகுமரி

பிஎம்எஸ் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தமிழக நீா்வளத்துறை அமைச்சரைக் கண்டித்து பிஎம்எஸ் போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவட்டாறு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு திருவட்டாறு பணிமனை பாரதிய மஸ்தூா் சங்க கிளை தலைவா் நாகராஜன் தலைமை வகித்தாா். மாநில பேரவை அமைப்பாளா் நடேசன், மாவட்ட துணை செயலா் சதீஸ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போக்குவரத்துக் கழக ஊழியா்களை தாக்க வேண்டுமென்று பேசிய அமைச்சா் துரை முருகனை கண்டித்தும், தமிழக முதல்வா் தோ்தலின் போது உறுதியளித்தபடி போக்குவரத்து தொழிலாளா்களின் 14 ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் கோஷமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT