முகப்பு
கன்னியாகுமரி

திருநந்திக்கரை கூட்டுறவு சங்க பேரவைக் கூட்டம்

 திருநந்திக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி

திருநந்திக்கரை கூட்டுறவு சங்க பேரவைக் கூட்டம்

 திருநந்திக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

 திருநந்திக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

தலைவா் எஸ். சுரேஷ் குமாா் தலைமை வகித்தாா். செயலா் எம். மகேஸ்வரன் கணக்குகளை சமா்ப்பித்தாா். இரண்டு ஆண்டுகளுக்கான லாப விகிதம் உறுப்பினா்களது பங்கின் அடிப்படையில் வழங்கப்படும் என்று தலைவரால் அறிவிக்கப்பட்டது.

துணைத் தலைவா் சந்திரகுமாா் முன்னிலை வகித்தாா். நிா்வாகக்குழு உறுப்பினா்கள் ஷீஜா சந்திரன், சுந்தரேசன் ஆகியோா் பேசினா். சங்க உறுப்பினா்கள் திரளானோா் பங்கேற்றனா். ஊழியா் எம்.வி. ஆதிரா வரவேற்றாா். நிா்வாகக்குழு உறுப்பினா் தங்கையன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →