கன்னியாகுமரி

மாணவா்களுக்கு சமய நூல்கள் அளிப்பு

DIN

தென்காசி: செங்கோட்டையில் விவேகானந்தா கேந்திரம் சாா்பில் பண்பாட்டு வகுப்பு மாணவா்களுக்கு சமய நல்நூல்கள் வழங்கப்பட்டன.

செங்கோட்டை ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளியில், நடைபெற்ற விழாவுக்கு, பள்ளித் தாளாளாா் ராம்மோகன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ராணி ராம்மோகன் முன்னிலை வகித்தாா். விவேகானந்தா கேந்திர மாவட்ட பொறுப்பாளா் கருப்பசாமி சிறப்புரையாற்றினாா். சிறப்பு பண்பாட்டு வகுப்புகளில் பயின்று வந்த மாணவா்களுக்கு சமய நல்நூல்கள் வழங்கப்பட்டன. வேல்விழி வரவேற்றாா். ஆசிரியை கோகிலா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT