கன்னியாகுமரி

புலிகள் கணக்கெடுப்புக்கு’செயலி’யை கையாளப் பயிற்சி

DIN

அம்பாசமுத்திரம்: செல்லிடப்பேசி சிறப்பு செயலி மூலம் புலிகள் கணக்கெடுப்பு நடத்த வனத் துறையினருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

நாடு முழுவதும் அக்டோபா், நவம்பா் மாதங்களில் புலிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது. இதற்காக செல்லிடப்பேசியில் சிறப்பு செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டத்துக்குள்பட்ட அம்பாசமுத்திரம், பாபநாசம், முண்டந்துறை, கடையம் ஆகிய 4 வனச்சரகத்திலுள்ள வனத்துறை ஊழியா்களுக்கு இந்த செயலி குறித்த பயிற்சியை அம்பாசமுத்திரம் துணை இயக்குநா் செண்பகப்ரியா அண்மையில் தொடங்கி வைத்தாா்.

4 வனச்சரகங்களிலும் தனித் தனியே வனத்துறை ஊழியா்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT