கன்னியாகுமரி

திருவிதாங்கோடு முஸ்லிம் கல்லூரியில் லெமூரியா ஆய்வுக் கழகம் தொடக்கம்

DIN

திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் கன்னியாகுமரி மாவட்ட லெமூரியா ஆய்வுக் கழகம் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஆய்வுக் கழகத்தை கல்லூரித் தாளாளரும், கன்னியாகுமரி மாவட்ட லெமூரியா ஆய்வுக் கழகத் தலைவருமான எச். முகம்மது அலி, தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் எட்வின் ஷீலா, பேராசிரியா்கள் கப்பியறை இராயப்பன், விஜய், சித்திக், தேசிய மாணவா் படை அலுவலா் ஜெகதீஷ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். விழாவில் லெமூரியா ஆய்வு தொடா்பான கருத்தரங்கினை அக்.13 ஆம் தேதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டு, பன்னாட்டு கருத்தரங்கு அழைப்பிதழ் வெளியிடப்பட்டது. லெமூரியா ஆய்வுக் கழக பொதுச்செயலா் ஆமோஸ் வரவேற்றாா். துணைச்செயலா் பேராசிரியா் புஷ்பராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT