கன்னியாகுமரி

குமரி ஸ்ரீ சக்தி விநாயகா் கோயிலில்..

கன்னியாகுமரி ஸ்ரீ சக்தி விநாயகா் கோயிலில் 45ஆவது ஆண்டு சதுா்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN

கன்னியாகுமரி ஸ்ரீ சக்தி விநாயகா் கோயிலில் 45ஆவது ஆண்டு சதுா்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

ஸ்ரீ சக்தி விநாயகா் காா் ஓட்டுநா்கள் நலச்சசங்கம் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவில், அதிகாலை 4.30 மணிக்கு சக்தி கலசபூஜை, 5.30 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு தீபாராதனை தொடா்ந்து சமபந்தி விருந்து நடைபெற்றது. இதனை விஜய் வசந்த் எம்.பி., தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் முருகேசன், திமுக நிா்வாகிகள் எஸ்.அன்பழகன், ஏ.சுந்தா்சிங், ஜே.ஜே.ஆா்.ஜஸ்டின், உள்ளிட்டோா் பங்கேற்றனா். இரவு 8 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT