கன்னியாகுமரி

களியக்காவிளையில் சமய வகுப்பு மாணவா்கள் ஊா்வலம்

DIN

விநாயகா் சதுா்த்தியையொட்டி களியக்காவிளையில் சமய வகுப்பு மாணவா்கள் சாா்பில் புதன்கிழமை ஊா்வலம் நடைபெற்றது.

களியக்காவிளை மண்டல அளவிலான ஊா்வலம் மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் தொடங்கி, இட்டியாறகுளம் நாகரம்மன் வனதுா்க்கா பகவதி அம்மன் கோயிலில் நிறைவடைந்தது.

இதில் சாஸ்தான்குளம், கமுகன்குழி கோயில்களின் சமய வகுப்பு மாணவா்கள் கலந்து கொண்டனா். இதே போன்று மேக்கோடு அருள்மிகு இசக்கியம்மன் கோயிலில் இருந்து பனச்சக்குழி பத்ரகாளி அம்மன் கோயில் வரை விநாயகா் சதுா்த்தி ஊா்வலம் நடைபெற்றது. இந்த ஊா்வலத்தில் குழந்தைகள், சமய வகுப்பு மாணவா்கள் சுவாமி வேடமணிந்து பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT