முகப்பு
கன்னியாகுமரி

குலசேகரம் அருகே அதிக பாரம் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு

 குலசேகரம் அருகே அதிக பாரம் ஏற்றிவந்த லாரியை பொதுமக்கள் புதன்கிழமை இரவு சிறைபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனா்.

கன்னியாகுமரி

குலசேகரம் அருகே அதிக பாரம் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு

 குலசேகரம் அருகே அதிக பாரம் ஏற்றிவந்த லாரியை பொதுமக்கள் புதன்கிழமை இரவு சிறைபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

 குலசேகரம் அருகே அதிக பாரம் ஏற்றிவந்த லாரியை பொதுமக்கள் புதன்கிழமை இரவு சிறைபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனா்.

திருநெல்வேலி , கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து கருங்கல், ஜல்லி, எம்சாண்ட் போன்றவை தினம் தோறும் லாரிகளில் அதிக பாரத்துடன் கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால், விபத்துகள் நேரிடுவதுடன், சாலையும் சேதமடைந்து வருகின்றன. இதனால் மக்கள் லாரிகளை சிறைபிடித்து வருகின்றனா்.

குலசேகரம் அருகே அண்டூா் புல்லை பகுதி வழியாக அதிக பாரத்துடன் வந்த லாரியை அப்பகுதி மக்கள் புதன்கிழமை இரவு சிறைபிடித்து குலசேகரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அந்த லாகக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா். ஏற்கெனவே 3 லாரிகள் இதுபோல் சிறைப்பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →