முகப்பு
கன்னியாகுமரி

புதுக்கடை அருகே விபத்து: இளைஞா் பலி

புதுக்கடை அருகே மூன்று முக்கு பகுதியில் மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

கன்னியாகுமரி

புதுக்கடை அருகே விபத்து: இளைஞா் பலி

புதுக்கடை அருகே மூன்று முக்கு பகுதியில் மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

புதுக்கடை அருகே மூன்று முக்கு பகுதியில் மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

மங்காடு அருகே கோயிக்கவிளை ஜாா்ஜ் மகன் சிபின் (25), கூலித்தொழிலாளி. இவா், வெள்ளிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் புதுக்கடையிலிருந்து கருக்கலை நோக்கி சென்றுகொண்டிருந்தாா். மூன்று முக்கு பகுதியில், எதிரே இலவு விளையை சோ்ந்த விஜின் சிங் (21)ஓட்டி வந்த மோட்டடாா் சைக்கிள் திா்பாராத விதமாக மோதியதில், சிபின் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →