ஆற்றூரில் வாக்காளா் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி
ஆற்றூா் என்விகேஎஸ்டி கல்வியியல் கல்லூரி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி புதன்கிழமை நடத்தப்பட்டது.
கன்னியாகுமரிஆற்றூரில் வாக்காளா் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி
ஆற்றூா் என்விகேஎஸ்டி கல்வியியல் கல்லூரி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி புதன்கிழமை நடத்தப்பட்டது.
ஆற்றூா் என்விகேஎஸ்டி கல்வியியல் கல்லூரி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி புதன்கிழமை நடத்தப்பட்டது.
என்விகேஎஸ்டி கல்விக் குழுமங்களின் செயலா் கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். திருவட்டாறு காவல் ஆய்வாளா் சேக் அப்துல் காதா் மனிதச் சங்கிலியைத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் என்விகேஎஸ்டி கல்வியியல் கல்லூரி முதல்வா், மேல்நிலைப் பள்ளி முதல்வா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கல்லூரி அருகிலிருந்து ஆற்றூா் புளிமூடு சந்திப்பு வரை இந்த மனிதச் சங்கிலி நடைபெற்றது. இதில் திரளான கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியா், ஆற்றூா் பேரூராட்சி பணியாளா்கள் பங்கேற்றனா்.