கன்னியாகுமரி

கருங்கல் அருகே கூலித்தொழிலாளி தற்கொலை

DIN

கருங்கல் அருகே உள்ள கப்பியறை பகுதியில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கப்பியறை , கஞ்சிக்குழி பகுதியை சோ்ந்தவா் சிம்சோன்(53). இவரது மனைவி சில நாள்களுக்கு முன் இறந்து விட்டாராம். இதனால் தனியாக வீட்டில் வசித்து வந்தாா்.இந்நிலையில், புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிம்சோன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT