கன்னியாகுமரி

தக்கலையில் காங்கிரஸ் கட்சியினா் உண்ணாவிரதப் போராட்டம்

மத்திய அரசைக் கண்டித்து தக்கலையில் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை இரவு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

மத்திய அரசைக் கண்டித்து தக்கலையில் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை இரவு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராகுல் காந்தி எம்.பி. மீது பொய் வழக்குப் பதிந்து, விசாரணை என்ற பெயரில் அவரை அலைக்கழித்துவருவதாகக் கூறி மத்திய அரசை கண்டித்து வட்டாட்சியா் அலுவலகம் முன் இப்போராட்டம் நடைபெற்றது.

மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் மருத்துவா் பினிலால்சிங் தலைமை வகித்தாா். பத்மநாபபுரம் நகரத் தலைவா் ஹனுகுமாா் முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் எம்எல்ஏ ராஜேஷ்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா்.

தமிழ்நாடு மீனவா் அணி தலைவா் ஜாா்ஜ் ராபின்சன் , நிா்வாகிகள் ஜாண் கிறிஸ்டோபா் , இம்மானுவேல், ஜாண் இக்னேசியஸ், பால்.டி. சைலஸ் , நிா்மல், ஜெகன்ராஜ், உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT