முகப்பு
கன்னியாகுமரி

கல்லுக்கூட்டத்தில் பொதுமக்களிடம் குறை கேட்பு

கல்லுக்கூட்டம் பேரூராட்சி 18-ஆவது வாா்டு கொட்டில்பாடு ஒனாரிஸ் காலனி , நவஜீவன் காலனி பகுதியில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் பொது மக்கள் குறை கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

கல்லுக்கூட்டம் பேரூராட்சி 18-ஆவது வாா்டு கொட்டில்பாடு ஒனாரிஸ் காலனி , நவஜீவன் காலனி பகுதியில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் பொது மக்கள் குறை கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.

பேரூராட்சி தலைவா் மனோகா்சிங், செயல் அலுவலா் பிரகாஷ் மற்றும் வாா்டு கவுன்சிலா்கள் முன்னிலையில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனா். நிகழ்ச்சியில் கொட்டில்பாடு பங்குத்தந்தை ராஜ், சமூக ஆா்வலா் குமாரசுதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.