அருமனையில் விழிப்புணா்வுக் கலைநிகழ்ச்சி
அருமனையில் கரோனா விழிப்புணா்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
கன்னியாகுமரிஅருமனையில் விழிப்புணா்வுக் கலைநிகழ்ச்சி
அருமனையில் கரோனா விழிப்புணா்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
அருமனையில் கரோனா விழிப்புணா்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
அருமனை பேரூராட்சித் தலைவி லதிகா மேரி நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். செயல் அலுவலா் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தாா். பேரூராட்சி உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். திருச்சியைச் சோ்ந்த கலைக்குழுவினா் கலைநிகழ்ச்சிகளை நடத்தினா்.