கன்னியாகுமரி

திருவட்டாறில் ஆா்ப்பாட்டம்

DIN

திருவட்டாறில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் வட்டத் தலைவா் புஷ்பராஜ் தலைமை வகித்தாா். செயலா் சந்திரன், பொருளாளா் சதீஷ், சிஐடியூ உள்ளாட்சி ஊழியா் சங்க மாவட்டச் செயலா் எஸ்.சி. ஸ்டாலின் தாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

SCROLL FOR NEXT