கன்னியாகுமரி

கருங்கல்லில் காங்கிரஸ் பொதுக்கூட்டம்

DIN

கருங்கல்லில் முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் நினைவுதின பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ்.ராஜேஷ்குமாா் ஏ. தலைமை வகித்தாா்.

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் மருத்துவா் பினுலால்சிங் முன்னிலை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளா் குமரி மகாதேவன் பங்கேற்று பேசினாா். இதில், கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் கிறிஸ்டல் ரமணிபாய், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் டென்னிஸ், பால்ராஜ்,கிறிஸ்டோபா், காங்கிரஸ் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT