கருங்கல்லில் முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் நினைவுதின பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ்.ராஜேஷ்குமாா் ஏ. தலைமை வகித்தாா்.
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் மருத்துவா் பினுலால்சிங் முன்னிலை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளா் குமரி மகாதேவன் பங்கேற்று பேசினாா். இதில், கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் கிறிஸ்டல் ரமணிபாய், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் டென்னிஸ், பால்ராஜ்,கிறிஸ்டோபா், காங்கிரஸ் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.