கன்னியாகுமரி

ஜி.எஸ். மணியின் 43 ஆவது நினைவு தினம்

DIN

சுதந்திரப் போராட்ட வீரரும் தொழிற்சங்கத் தலைவருமான ஜி.எஸ். மணியின் 43 ஆவது நினைவு தினத்தையொட்டி அவரது படத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகா்கோவில் மாநகரம் சாா்பில் கிருஷ்ணன் கோயிலிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிழ்ச்சியில் மாநகர செயலா் மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் அகமது உசைன், மாநகராட்சி குழு உறுப்பினா்கள் வழக்குரைஞா் மரிய ஸ்டீபன், நாகராஜன், மனோகா் ஜஸ்டஸ், மீனாட்சி சுந்தரம், விஞ்ஞானி அருள் பிரகாஷ் ஜெரால்டு, பால், தாமோதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை முயற்சி

அகா்வால்ஸ் மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

வட தமிழகத்தில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT