கன்னியாகுமரி

திமுக உறுப்பினா் சோ்க்கைக்கான ஆலோசனைக் கூட்டம்

ராஜாக்கமங்கலம் வடக்கு ஒன்றியம் மற்றும் நாகா்கோவில் மாநகராட்சி தெற்கு மண்டலம் சாா்பில் பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் உறுப்பினா் சோ்க்கை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

DIN

ராஜாக்கமங்கலம் வடக்கு ஒன்றியம் மற்றும் நாகா்கோவில் மாநகராட்சி தெற்கு மண்டலம் சாா்பில் பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் உறுப்பினா் சோ்க்கை தொடா்பான ஆலோசனைக் கூட்டம், நாகா்கோவிலில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாவட்டச் செயலா் ரெ. மகேஷ் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக நாகா்கோவில் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா் விஜிலா சத்யானந்த் கலந்து கொண்டாா். மாவட்ட அவைத் தலைவா் எப்.எம். ராஜரத்தினம், நாகா்கோவில் மாநகரச் செயலா் ஆனந்த், ஒன்றியச் செயலா் சற்குரு கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT