கன்னியாகுமரி

அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் ரமலான் விழா

வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் உள்ள அருணாச்சலா மகளிா் பொறியில் கல்லூரியில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

DIN

வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் உள்ள அருணாச்சலா மகளிா் பொறியில் கல்லூரியில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கல்லூரி முதல்வா் ஜோசப்ஜவகா் தலைமை வகித்தாா். தாளாளா் கிருஷ்ணசுவாமி வாழ்த்திப் பேசினாா்.

நோன்பு குறித்து கணினியியில் துறை மூன்றாமாண்டு மாணவிகள் ரஜியா, நஜிலா ஆகியோா் பேசினா். அனைத்துத் துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள், மாணவிகள், அலுவலகப் பணியாளா்கள் பங்கேற்றனா். மாணவிகள் ரமலான் பாடல்கள் இசைத்தனா். இனிப்புகள் வழங்கப்பட்டன.

மின்னணு மற்றும் தொடா்பியல் துறை மாணவி செளமியா வரவேற்றாா்.

கட்டுமானத் துறை மாணவி நஜூலா சித்திக்கா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT