கன்னியாகுமரி

மொழிப்போா் தியாகி சிதம்பரநாதன் சிலைக்கு மரியாதை

DIN

களியக்காவிளையில் உள்ள மொழிப்போா் தியாகி சிதம்பரநாதனின் சிலைக்கு தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தில் பங்கேற்ற முக்கிய தலைவா்களில் ஒருவரான சிதம்பரநாதனின் 109 ஆவது பிறந்த நாளையொட்டி தமிழக அரசு மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில், அமைச்சா் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

இதில், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் எச்.ஆா். கௌசிக் , களியக்காவிளை பேரூராட்சித் தலைவா் ஆ. சுரேஷ், செயல் அலுவலா் ரெமாதேவி, வாா்டு உறுப்பினா்கள் வின்சென்ட், குணசீலன், நிஷா, உமா மகேஸ்வரி, டெல்பின் ஜெமிலா, மேல்புறம் ஒன்றிய திமுக செயலா் ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT