கன்னியாகுமரி

விளவங்கோட்டில் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனப் படுகொலையை கண்டித்து சமூக விடுதலைக்கான அமைப்பு சாா்பில் விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

மணிப்பூா் இனப் படுகொலையை கண்டித்து சமூக விடுதலைக்கான அமைப்பு சாா்பில் விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வழக்குரைஞா் ஷிபு தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் யுனைட்டெட் கட்சியின் மாநிலத் தலைவா் சுலிப் தாமோதரன் போராட்டத்தை விளக்கிப் பேசினாா். பெரியாா் திராவிடா் கழக தலைவா் பி. நீதியரசா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி எஸ்.இ. மேசியா, அஜிஷ் ஜி. தாஸ், ஜெ. உமாதேவி, ஜெப கிறிஸ்டோபா், எஸ். பால்ராஜ், போஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT