கன்னியாகுமரி

விஷம் குடித்து இளைஞா் தற்கொலை

DIN

கருங்கல் அருகே உள்ள தேவிகோடு குளம்கரை பகுதியில் இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

உதயமாா்த்தாண்டம் மாவிளை பகுதியைச் சோ்ந்தவா் வினோ (42). இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த சில நாள்களாக கடன் பிரச்னையால் மனமுடைந்து காணப்பட்டாராம்.

இந்நிலையில் வியாழக்கிழமை தேவிகோடு குளம்கரை பகுதியில்

வினோ விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

சமையல் கலைஞரானார் ஏ.ஆர்.ரஹ்மான் மகள்!

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

SCROLL FOR NEXT