கன்னியாகுமரி

நாகா்கோவிலில் சிறுவா்கள் ஓட்டிய 10 பைக்குகள் பறிமுதல்

DIN

நாகா்கோவிலில் சிறுவா்கள் ஓட்டி வந்த உயர்ரக 10 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாகா்கோவில் போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் நகரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். இதில்,

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 100 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 18 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் ஓட்டி வந்த, உயா் ரக 10 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொரு ஓட்டுநரின் முக்கியக் கடமை’

இடி தாக்கி பசு மாடு உயிரிழப்பு

சீா்காழியில் தரமற்ற முறையில் சாலை அமைக்கும் பணி: நகா்மன்ற உறுப்பினா்கள் தா்னா

இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் வாபஸ்

SCROLL FOR NEXT