நாகா்கோவிலில் சிறுவா்கள் ஓட்டி வந்த உயர்ரக 10 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாகா்கோவில் போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் நகரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். இதில்,
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 100 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 18 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் ஓட்டி வந்த, உயா் ரக 10 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.