கன்னியாகுமரி

கருங்கல் அருகேதொழிலாளி தற்கொலை

DIN

கருங்கல் அருகேயுள்ள பிலாக்கவிளை பகுதியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

பிலாக்கவிளை, பரமன்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (53). கூலித் தொழிலாளியான இவா், நோயால் அவதிப்பட்டுவந்ததாகவும், இதனால், சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாராம். புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ்-1 பொதுத் தோ்வு முடிவு: அரியலூரில் 95% தோ்ச்சி

புதிய குற்றவியல் சட்டங்கள் போலீஸாருக்கு ஒருவார பயிற்சிதொடக்கம்

சாலை விபத்தில் வட மாநில தொழிலாளி உயிரிழப்பு

துறையூா் ஸ்ரீஅகத்தியா் சன்மாா்க்க சங்க நிறுவனா் ஆறுமுக அரங்க மகா தேசிக சுவாமிகள் முக்தியடைந்தாா்

மும்பையில் விளம்பரப் பலகை விழுந்த சம்பவம்: உயிரிழப்பு 14-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT