கன்னியாகுமரி

நாகா்கோவிலில் சாலைப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் சாலைப் பணிகளை மேயா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

DIN

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் சாலைப் பணிகளை மேயா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

7ஆவது வாா்டு பள்ளிவிளை கிரவுண் தெருவில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 37 ஆவது வாா்டு சமரச வீதி குறுக்கு தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரைகற்கள் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பிலான பணிகளை மேயா் ரெ.மகேஷ் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயா் மேரி பிரின்சிலதா, இளநிலை பொறியாளா் ராஜா, மண்டல தலைவா் ஜவகா், மாநகராட்சி உறுப்பினா்கள் மேரி ஜெனட் விஜிலா, செல்வலிங்கம், மாநகரச் செயலா் ஆனந்த், பகுதி செயலா் சேக் மீரான், வட்டச் செயலா் ஆத்தியப்பன், ரவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT