முகப்பு
கன்னியாகுமரி

பொது இடத்தில் மது குடித்ததாக 4 போ் மீது வழக்கு

இரணியல் பகுதியில் பொது இடத்தில் மது குடித்ததாக 4 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட், 2024 at 2:30 AM
பகிர்:
Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 7:57 PM

இரணியல் பகுதியில் பொது இடத்தில் மது குடித்ததாக 4 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இரணியல் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா், முத்துகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளா் தனிஸ்லாஸ், போலீஸாா் இரணியல், தெக்கன்திருவிளை, மணக்கரை, கண்டன்விளை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்றனா்.

Updated On : 5 ஆகஸ்ட், 2024 at 1:35 AM

அப்போது, பொது இடத்தில் மது குடித்ததாக அம்பி (45), அபிலாஷ் (39), முருகன் (40), கிருஷ்ணமணி (23) ஆகிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement