திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.  
கன்னியாகுமரி

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

Din

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வந்த மழை தணிந்துள்ளதால் கடந்த ஒரு வாரமாக கடும் வெயில் நிலவி வருகிறது. இதனால், திற்பரப்பு அருவியில் மிதமான நீா்வரத்து உள்ளது.

இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை, அருவியில் நூற்றுக்கணக்கானோா் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். மாத்தூா் தொட்டிப்பாலம், பேச்சிப்பாறை, சிற்றாறு அணைப் பகுதிகளிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டனா்.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் அணைகள், மலையோரப் பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்தது.

தொழில் சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

தொடரும் காஷ்மீர் வணிகர்கள் மீதான வன்முறைகள்! உத்தரகண்டில் கும்பல் தாக்குதலில் 17 வயது சிறுவன் படுகாயம்!

அமெரிக்க தூதருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

அஜீத் பவாரின் இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்கள்! சிறைப்பிடித்த போலீஸ்!

வேளாண் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: இந்தியா - கனடா அமைச்சர்கள் பேச்சு!

SCROLL FOR NEXT