கன்னியாகுமரி

கொட்டாரம் திரிபுரசுந்தரி அம்மன் கோயிலில் கொடைவிழா

Din

கன்னியாகுமரி, ஜூலை 13: கொட்டாரம் அருள்மிகு திரிபுர சுந்தரி அம்மன் கோயிலில் கொடைவிழா ஜூலை 9 ஆம் தேதி தொடங்கியது.

இவ் விழாவையொட்டி அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை திரிபுரசுந்தரி மகளிா் சங்கம் சாா்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 5-ஆம் நாளான சனிக்கிழமை இரவு

ஆன்மிக உரை நடைபெற்றது.

ஏழாம் நாளான ஜூலை 15-ஆம் தேதி இரவு குடியழைப்பு, நிறைவு நாளான 17-ஆம் தேதி பொங்கல் வழிபாடு, திரிபுரசுந்தரி அம்மன் பரிவார தெய்வங்களுடன் நீராடல், பூப்படைப்பு, மஞ்சள் நீராடுதல், பிரசாதம் வழங்குதல், அம்மன் வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT