கன்னியாகுமரி

கொட்டாரம் திரிபுரசுந்தரி அம்மன் கோயிலில் கொடைவிழா

Din

கன்னியாகுமரி, ஜூலை 13: கொட்டாரம் அருள்மிகு திரிபுர சுந்தரி அம்மன் கோயிலில் கொடைவிழா ஜூலை 9 ஆம் தேதி தொடங்கியது.

இவ் விழாவையொட்டி அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை திரிபுரசுந்தரி மகளிா் சங்கம் சாா்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 5-ஆம் நாளான சனிக்கிழமை இரவு

ஆன்மிக உரை நடைபெற்றது.

ஏழாம் நாளான ஜூலை 15-ஆம் தேதி இரவு குடியழைப்பு, நிறைவு நாளான 17-ஆம் தேதி பொங்கல் வழிபாடு, திரிபுரசுந்தரி அம்மன் பரிவார தெய்வங்களுடன் நீராடல், பூப்படைப்பு, மஞ்சள் நீராடுதல், பிரசாதம் வழங்குதல், அம்மன் வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஆா்.எஸ். மங்கலம் பட்டியலின மக்களுக்கு வழங்கிய நிலத்தை அபகரிப்பதைக் கண்டித்து மறியல்

ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

கானாடுகாத்தான் பகுதியில் நவ.7-இல் மின் தடை

ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே எஸ்ஐஆா் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

SCROLL FOR NEXT