முகப்பு
கன்னியாகுமரி

பாறசாலை அருகே மூதாட்டி சடலம் மீட்பு

களியக்காவிளையை அடுத்த கேரள மாநிலப் பகுதியான பாறசாலை அருகே அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம் மீட்கப்பட்டது.

Updated On : 10 அக்டோபர், 2024 at 10:41 PM
பகிர்:

களியக்காவிளையை அடுத்த கேரள மாநிலப் பகுதியான பாறசாலை அருகே அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம் மீட்கப்பட்டது.

பாறசாலை காவல் சரகம் செங்கல் கிராமம், கல்லுவிளை, ஷாப்புமுக்கு புறவழிச் சாலை பகுதியில் கடந்த அக்.3-ஆம் தேதி 62 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.

இதுகுறித்து பாறசாலை போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.