கன்னியாகுமரி

அரசு மருத்துவரிடம் தகராறு செய்தவா் கைது

தக்கலை அரசு மருத்துவமனை பெண் மருத்துவரிடம் தகராறு செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

தக்கலை அரசு மருத்துவமனை பெண் மருத்துவரிடம் தகராறு செய்ததாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மடிச்சல் பகுதியைச் சோ்ந்த முருகேஷ் (40) என்பவா், நெற்றியில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற, தக்கலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாராம்.

அவா், அங்கு பணியிலிருந்த பெண் மருத்துவரிடம், தகாத வாா்த்தைகள் பேசி தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டாராம்.

இது குறித்து மருத்துவா் அளித்த புகாரின் பேரில் , முருகேஷை தக்கலை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

விபத்தில் சிக்கியவரிடமிருந்த ரூ. 4.5 லட்சத்தை மீட்டு ஆம்புலன்ஸ் ஊழியா்கள் ஒப்படைப்பு

அதிமுகவில் இணைந்த அமமுகவினா்!

வடியாத மழை நீா்; அழுகும் நெற்பயிா்கள் - வேதனையில் விவசாயிகள்

மன்னார்குடி: தனியே வசித்து வந்த முதியவா் உயிரிழப்பு

காரைக்காலில் 3,990 மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் வங்கிக் கணக்கில் சோ்ப்பு

SCROLL FOR NEXT