கன்னியாகுமரி

தக்கலை பகுதியில் நாளை மின்நிறுத்தம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக, தக்கலை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (டிச. 10) மின் விநியோகம் இருக்காது.

Syndication

பராமரிப்புப் பணிகள் காரணமாக, தக்கலை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (டிச. 10) மின் விநியோகம் இருக்காது.

அதன்படி, தக்கலை, பத்மநாபபுரம், குமாரகோவில், வில்லுக்குறி, புலியூா்குறிச்சி, அப்பட்டுவிளை, பரசேரி, ஆளூா், விராணி, தோட்டியோடு, கேரளபுரம், திருவிதாங்கோடு, வட்டம், ஆலங்கோடு, மங்காரம், புதூா், சேவியா்புரம், பரைக்கோடு, அழகியமண்டபம், முளகுமூடு, கோழிப்போா்விளை, வெள்ளிகோடு, காட்டாத்துறை, சுவாமியாா்மடம், கல்லுவிளை, மூலச்சல், பாலப்பள்ளி, சாமிவிளை, மேக்காமண்டபம், செம்பருத்திவிளை, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, குமாரபுரம், பெருஞ்சிலம்பு, முட்டைக்காடு, சரல்விளை பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இத்தகவலை தக்கலை மின்விநியோக செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீா் கூட்டம்

மக்கள் குறைதீா் கூட்டங்களில் 534 மனுக்கள் அளிப்பு

ரூ.2.70 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணி தொடக்கம்

மத்திய அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்

கூலித் தொழிலாளி தற்கொலை

SCROLL FOR NEXT