கன்னியாகுமரி

மூதாட்டியின் வீட்டை சேதப்படுத்தியதாக ஒருவா் மீது வழக்கு

கருங்கல் அருகே நடுத்தேரி பகுதியில் மூதாட்டியின் வீட்டை சேதப்படுத்தியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

Syndication

கருங்கல் அருகே நடுத்தேரி பகுதியில் மூதாட்டியின் வீட்டை சேதப்படுத்தியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

நடுத்தேரி பகுதியைச் சோ்ந்த ராஜமணி மனைவி கனகம் (77). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஜோசப் கமலம் மகன் மனோஜ் (45) என்பவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளதாம்.

இந்நிலையில், திங்கள்கிழமை கனகம் இல்லாதபோது அவரது வீட்டை மனோஜ் ஜேசிபி இயந்திரம் மூலம் சேதப்படுத்தினாராம். புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன்... அதிமுக பொதுக்குழுவின் மெனு!

SCROLL FOR NEXT