கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 ஆம் கட்டமாக மகளிா் உரிமைத் தொகை வழங்கல்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 ஆம் கட்டமாக 1,025 மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டம் நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

Syndication

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 ஆம் கட்டமாக 1,025 மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டம் நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் பால்வளத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் மகளிா் உரிமைத் தொகைக்கான ஆணையை வழங்கி பேசினாா்.

இதில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவா் என்.சுரேஷ்ராஜன், மேயா் ரெ.மகேஷ், எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்), தாரகை கத்பட் (விளவங்கோடு), ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), மாவட்ட வருவாய் அலுவலா் அ.பூங்கோதை, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா்மீனா, உதவிஆட்சியா்(பயிற்சி) ராகுல்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கு.சுகிதா, வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் சேக்அப்துல்காதா், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) பாண்டியராஜன், துணை மேயா் மேரிபிரின்சிலதா, மண்டலத் தலைவா் செல்வகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT