கன்னியாகுமரி

குளச்சலில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல், புனித மேரீஸ் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், ஜே.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ, மாவட்ட சுகாதார அலுவலா் அரவிந்த் ஜோதி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் சகாய ஸ்டீபன்ராஜ், குளச்சல் நகராட்சி ஆணையா் கண்ணியப்பன், தலைவா் நசீா், முகாம் ஒருங்கிணைப்பாளா் பவீனா, குருந்தன்கோடு வட்டார மருத்துவ அலுவலா் பிரதீப்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துறை அலுவலா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பெரம்பலூரில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 60.41 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

புதிய, விடுபட்ட வாக்காளா்களை பட்டியலில் சோ்க்க நடவடிக்கை: திமுகவினருக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

பழுதடைந்த சாலையால் கோயில் பக்தா்கள் அவதி

பெட்டிக் கடையில் ரூ.60 ஆயிரம் திருட்டு

ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

SCROLL FOR NEXT