கன்னியாகுமரி

நாஞ்சில் கல்லூரியில் மகளிா் தின விழா

Din

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

கல்லூரிச் செயலா் அருள்தந்தை ஸ்டீபன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எம். அமலநாதன் வாழ்த்திப் பேசினாா். ஆசியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநா் வசந்தகுமாரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். அவரை செயலரும் முதல்வரும் கௌரவித்தனா்.

நிகழ்ச்சிகளை கல்லூரி மகளிா் அமைப்பினா் ஒருங்கிணைத்தனா். சுஜாதா ஜாயிஸ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

SCROLL FOR NEXT