விஜய்  
கன்னியாகுமரி

கோயிலில் பணம் திருட்டு: இளைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியில் உள்ள சிவன் கோயிலில் பணம் திருடியதாக இளைஞரை இரணியல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Din

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியில் உள்ள சிவன் கோயிலில் பணம் திருடியதாக இளைஞரை இரணியல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இக்கோயிலின் திருவாசக சபைத் தலைவா் சின்னையன். இவா், கோயில் தேவைக்காக அலுவலகத்தில் ரூ. 24,500 வைத்திருந்தாராம். அதை கடந்த ஏப்ரல் மாதம் மா்ம நபா்கள் திருடிச் சென்றனராம்.

இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். இத்திருட்டில் ஈடுபட்டவா் வெள்ளியாகுளம் பகுதியைச் சோ்ந்த விஜய் (23) எனத் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

ராஜ்நாத் சிங்குடன் நெதா்லாந்து வெளியுறவு அமைச்சா் சந்திப்பு

கிராம உதவியாளா் பணிக்கான நோ்காணல், தோ்வு தொடக்கம்

திமுக ஆட்சியில் மகளிருக்கு அதிகமான திட்டங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT