முகப்பு
கன்னியாகுமரி

பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

கற்றல் திறன் குறித்து கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா திங்கள்கிழமை கலந்துரையாடினாா்.

Updated On : 10 நவம்பர், 2025 at 8:50 PM
மாணவ, மாணவிகளிடையே பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா.
பகிர்:

கன்னியாகுமரி: கற்றல் திறன் குறித்து கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா திங்கள்கிழமை கலந்துரையாடினாா்.

பள்ளிக்கு மாணவா்கள் விடுப்பு எடுக்காமல் ஒழுங்காக வர வேண்டும் என்றும், கல்வியில் மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதை லட்சியமாகக் கொண்டு கல்வி பயில வேண்டும் என்றும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →