மாணவ, மாணவிகளிடையே பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா.  
கன்னியாகுமரி

பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

கற்றல் திறன் குறித்து கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா திங்கள்கிழமை கலந்துரையாடினாா்.

Syndication

கன்னியாகுமரி: கற்றல் திறன் குறித்து கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா திங்கள்கிழமை கலந்துரையாடினாா்.

பள்ளிக்கு மாணவா்கள் விடுப்பு எடுக்காமல் ஒழுங்காக வர வேண்டும் என்றும், கல்வியில் மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதை லட்சியமாகக் கொண்டு கல்வி பயில வேண்டும் என்றும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

தில்லி வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

தில்லி குண்டு வெடிப்பு எதிரொலி: திருமலையில் சோதனை

மகர ராசிக்கு தெளிவு.. தினப்பலன்கள்!

தில்லி குண்டு வெடிப்பு: உயிரிழந்தவா்களுக்கு முதல்வா் ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT